(Reading time: 34 - 67 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

நான் இங்க தனியா தான் இருக்கேன். அம்மா அப்பா எல்லாம் டெல்லி ல நந்துவோட இருக்காங்க. சென்னை போயி த்ரீ இயர்ஸ் மேல ஆச்சு " என்றவன் மேரியிடம் ரிப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கி ஏதோ குறிப்பெடுத்து கொண்டான்.

அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது ஏனோ சுஜிதாவிற்கு சந்தோசத்தை கொடுத்தது. அந்த முருகனா பார்த்து தான் இந்த பையனை அனுப்பி வெச்சுருக்கான். ஆண்டவா இதெல்லாம் உன் வேலை தான.இல்லைனா ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ருவரும் பேசுவதை கேட்ட நந்தா, "நான் ஒன்னு சொன்னா தப்ப நெனைக்க மாட்டிங்கனா சொல்லவா அம்மா " என்றான் சுஜிதாவிடம்.

"என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. என்னனு சொல்லுப்பா " என்றவரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.