Page 5 of 19
தானே ஏதோ ஒரு தனிமை சிறையில் அடைத்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.
அவளை மீண்டும் பழைய அபியாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதுஅவனுக்கு. ஆனால் அவளின் இந்த கடந்து போன மூன்று வருடங்களை பற்றி தெரியாமல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. நிச்சயம் கடவுள் ஏதாவது ஒரு வழிகாட்டுவான் என்று உறுதியாக எண்ணியவன், தற்போதைக்கு அவளிடம் அவளின் அம்மாவின் உடல்நிலையை பற
...
This story is now available on Chillzee KiMo.
...
தந்தது. அது அவளின் முகத்திலும் தெரிந்தது.
"கேக்கறேன் ல சொல்லு ?" என்று அவன் மீண்டும் அதட்டவும், "நேத்து மோர்னிங் " என்றாள் சிறு குரலில். சட்டென்று அவன் ஒருமையில் அழைத்ததை இருவரும் உணரவே