தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 13 - பத்மினி
“நானே பனிமலரை கல்யாணம் பண்ணிக்கிறேன்...இப்பவே இந்த நிமிடமே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அவள் அப்பாவை காப்பாற்ற... “ என்று நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து தன் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு பேசினான் வசீகரன்.....
அதை கேட்டு மீண்டும் அதிர்ந்தனர் மூவரும்.... வழக்கம் போல சோமு முதலில் சுதாரித்து கொண்டு
“டா... டாக்டர்... நீங்க??? நீங்க எவ்வளவு பெரிய ஆள்... நீங்க போய்.... “ என்று தடுமாறினார்....
“நானும் ஒரு மிடில் க்ளாஷ் தான் சார்... டாக்டர் என்கிறது என் தொழில்... என் அப்பா அம்மா இரண்டு பேரும் டீச்சிங் லைன்ல தான் இருக்காங்க... ஒரே தங்கச்சி.. ப்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
மூடி அந்த ஈசனிடம் மண்டியிட்டு வேண்டி நின்றான் வசீகரன்....
அவர்களை கலந்தாலோசித்து முடிவு எடுக்க சொல்லி அறையில் இருந்து வசி வெளியில்