Page 3 of 14
“ஹ்ம்ம்ம்ம் சரி சார்... அவ அப்பாவை காப்பாற்ற இதை விட்டா வேற வழி இல்லை....அவர் உயிரை எப்படியாவது காப்பாற்றிடணும்.... அதான்.. “ என்று பெருமூச்சு விட்டவன் அறைக்கு உள்ளே வந்தான்...
அவன் சோமுவிடம் பேசியது திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே அமர்ந்திருந்த மலருக்கும் கேட்டது...
“அவன் பேசியதை வைத்தும் அவன் பெருமூச்சு விட்டதையும் வைத்து அவனுக்கு பிடிக்காமல் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
மறைத்து அவளை கை கழுவி விட்டால் போதும் என்று எல்லா ஏற்பாட்டையும் செய்திருக்க, இவன் தன் மனதை பெரிதாக கருதி தன்னிடம் சம்மதம் கேட்கிறானே என்று திகைத்து வாயடைத்து நின்றாள்..