Page 6 of 14
அலைபேசி அணைக்கப் பட்டிருந்தது.... அவர்களுக்கு ஒரு மெசேஜை அனுப்பி விட்டு தன் வேலையை கவனித்தான்....
மீனாட்சி காரும் பாரதி காரும் ஒன்றாக வர, பின் அனைவரும் இறங்கி வேகமாக உள்ளே வந்தனர்
மலர் உறவினர்களும் சில பேர் வந்திருந்தனர்..... அவர்களை ஒரு அறையில் தங்க வைத்திருந்தான் வசி....
மீனாட்சியும் அந்த அறைக்குள் செல்ல, அங்கு கலங்கிய கண்களுட ... ஒன்னும் கவலை படாத.... உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது... என் பையன் காப்பாத்திடுவான்... " என்று அவளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார்..... அதை கேட்டதும் அதிசயித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...