(Reading time: 24 - 48 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

“ஆஹா.... அந்த ஈஷ்வரன் என்னவளை அம்மா வழியாக என்கிட்ட சேர்க்கத்தான் முயன்றிருக்கிறான்.... நான்தான் என் கண்ணையும் காதையும் இறுக்க மூடிகிட்டு அம்மா சொன்னதை காதுல போட்டுக்காம விட்டுட்டேன் போல...

அப்பயே அம்மாக்கு சரினு சொல்லி இவளை பார்த்திருந்தால் இத்தனை வலி வேதனை  இருந்திருக்காது... நேரடியாக மூக்கை தொட்டிருக்கலாம்... இப்ப தலையை சுத்தி மூக்கை தொட்ட மாதிரி ஆய்டுச்சு என் க

...
This story is now available on Chillzee KiMo.
...

வர சொல்லி இருந்தாள் பாரதி.... அதை மடித்து  தலை நிறைய பூவை வைத்து பின் திருஷ்டி பொட்டும் வைத்தாள்...

கொஞ்ச நேரத்திலயே அவளை ரெடி பண்ணி அழைத்து வர, அந்த எளிய அலங்காரத்திலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.