(Reading time: 24 - 48 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தேவதையாக மிளிர்ந்தாள் பனிமலர்.....

தலையை குனிந்த படியே  வந்து நின்றாள்....  

வசியும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளையாக வர, சோமு வசிக்கு மாலை அணிவிக்க  நிகிலனே  மலருக்கு தாய் மாமா  ஷ்தானத்தில் இருந்து மாலையை அணிவித்தான்...

அருகில் நின்ற பாரதி

"அது எப்படி மாம்ஷ் ??.. எங்க கல்யாணம் நடந்தாலும் நீங்களே கேர் ஆப் தாய் மாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

கல்யாணம் நடக்க போகுது  இப்ப...

நீ கண் முழிச்சாதான் உன் பொண்ணு கல்யாணம் நடக்கும்.. இல்லைனா அவ கல்யாணம் வேண்டாங்கிறா.... உன் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க நீ எவ்வளவு ஆசை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.