Page 11 of 14
கொண்டவன் தன் கலுத்தின் மீது போட்டிருந்த ஷ்டெதஷ் உடனேயே அவர் பார்வைக்கு வந்து மலரின் அருகில் ஒட்டி நின்றான் வசி....
ஆறடிக்கும் மேலான உயரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் இன்னும் கம்பீரமாகவும் உதட்டில் சிரிக்கும் அந்த வசீகர புன்னகையுடன் நின்றிருந்த வசி அவரை பார்த்து புன்னகைத்தவாறு
“மாமா... நான் தான் உங்க மாப்பிள்ளை... உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போகிறவன்.. அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு வந்திட்டார் மாப்பிள்ளை.... இனிமேல் ஒன்னும் பயம் இல்லை... மாப்பிள்ளை, நீங்க தாலியை கட்டுங்க.. அதான் மாமனார் சம்மதம் சொல்லிட்டார் இல்ல... “ என்றார் சிரித்தவாறு....