Page 12 of 19
முதுமையிலும் எங்கள் காதல் இப்போது பூத்ததை போலவே பூத்து குலுங்கும் என்று எண்ணியிருந்தது எல்லாம் கனவா? என் காதல் பூக்கவே போவது இல்லையா என்று அவன் மனம் அரற்றியது. இல்லை நான் இப்படி எல்லாம் யோசிக்க கூடாது. மாப்பிளை வீட்டில் இருந்து வந்து பார்த்திருக்கிறார்கள் அவ்வளவு தானே. இன்னும் எவ்வளவோ இருக்கிறதே என்று மனதை தேற்றியவன், "உன் பிரெண்டுக்கு ஓகே வா ?" என்றான் அவனுக்கே கேக்காத கு
...
This story is now available on Chillzee KiMo.
...
தே இல்லை. இப்போது அவன் கண்களில் வழிந்த நீர் அவனுக்கு உரைக்கவே இல்லை. அந்த கட்டிலில் அப்படியே படுத்து கிடந்தான்.
வெளியே சென்றிருந்த மேகலா மாலை வீட்டிற்கு வந்தபோது வீடே அமைதியாக இருந்தது.