Page 2 of 21
அறைக் கதவைத் தட்டினார்.
அவள் திறக்கவில்லை.
ஒருவேளைஇன்னும் படுக்கையில் இருந்தே எழுந்திரிக்கவில்லையா?
தனது அலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்தார்.
"ஹலோ."
"அம்மாடி லட்சுமி. நான்தான் பேசறேன்மா. தயவு செய்து அறைக்கதவைத் திறம்மா."
சிறிது நேரத்தில் கதவைத் திறந்தாள். அவளைக
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவள் பேசாமல் அந்தக் காபியைப் பருகிவிட்டு தன்னை சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாள்.
அவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தார்.