Page 3 of 21
வீட்டு வாசலுக்கு வந்தவர் தன் காரில் ஏறாமல் ராஜன் பாபு குடும்பத்தார் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார்.
அவர் செல்லும் வழியில் எதிரே கற்பகமும், ஐஸ்வர்யாவும் வந்து கொண்டிருந்தனர். அவரை வரவேற்கும் விதமாய் தலையசைத்துவிட்டு "அண்ணியைப் பார்க்கப் போறோம்."
என்றாள் ஐஸ்வர்யா.
அவரும் தலையாட்டியவாறே சென்றார். அந்த நே
...
This story is now available on Chillzee KiMo.
...
னார். ஆனால் அவர்கள் அவளோடு நீண்ட நாட்கள் வாழவில்லை. சொல்லப்போனால் லட்சுமிக்கு தன் பெற்றோரை நேரில் பார்த்த ஞாபகமே இருக்க வாய்ப்பில்லை. அத்தனை சின்ன