Page 14 of 21
விட்டேற்றியாகப் பதில் சொன்னான்.
அவர் புன்சிரிப்புடன் அவனையேப் பார்த்தார். அவன் பார்வை இலக்கின்றி எங்கோ வெறித்தது. அவரை நேருக்கு நேர் பார்த்து அவன் பேசவில்லை.
"என்ன வேலைன்னு சொல்லனுமா? மாப்பிள்ளைக்கு அண்ணன் நீ. பொறுப்பா வேலையை எடுத்துச் செய்யறது இல்லையா?"
அவர் கேட்ட கேள்வியில் அவன் உயி
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தை இப்போது நடத்துவதாக சொன்னார்கள்.
உறவினர்களுக்கு மகாராணியை கற்பகத்தின் பெண்ணாக அறிமுகம் செய்திருக்கவில்லை. அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.