Page 16 of 21
அவளுடைய ராஜ் அவளுக்குத்தான். இருந்தும் ஏன் அவளை விட்டு விலக நினைக்கிறான்.
அதற்கும் கற்பகம் காரணம் சொன்னாள்.
"நாங்க உன்னை இத்தனை வசதியா எதிர்பார்க்கவில்லையம்மா. அதனால் அவன் யோசிக்கிறான்."
"அம்மா. அன்புக்காக ஏங்குகிற ஏழைம்மா நான். அது ஏம்மா அவருக்குப் புரியலை. அவருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ராஜன் பாபு அருகில் வந்தான்.
"அங்கிள். மகாவோட சொத்துக்களை எல்லாம் ஒரு டிரஸ்ட் மாதிரி வைத்து ஏழை எளியோர்களுக்கு உதவி செய்யலாம்னு எனக்குத் தோணுது."