Page 15 of 21
திருமணம் முடிந்து விட்டாலும் செல்வபாரதிக்கு தங்கள் வாழ்க்கையை இப்போது ஆரம்பிக்க மனம் இல்லை. இருவரும் மனமொத்து தங்கள் தாம்பத்யத்தை தள்ளிப்போட்டனர். மகாராணி கிடைத்து, அவர்கள் திருமணம் முடிந்த பிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.
இப்போதும் மோனியிடம் ராஜன் பாபு பேச முயலவில்லை. அவள்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிடம் சொல்லி அவளுக்குத் தன் நன்றியைத் தெரியப்படுத்தினான்.
ஐஸ்வர்யா சொல்லி முடித்ததும் மகாராணி பிரமித்து நின்றாள்.