Page 26 of 34
”சே சே எதுக்கு மன்னிப்பு கேட்கற வேணாம் ரங்கா” என அவனின் தந்தை சொல்ல உடனே விஷ்ணுவோ
”அதானே நாங்க இயல்பா கேட்டோம் அவ்ளோதான், இதுக்காக நீ இப்படி மன்னிப்பு கேட்கனும்னு அவசியம் இல்லை, எப்படியோ உனக்கு பிடிச்ச சாப்பாடு சாப்பிட்டாலாவது உடம்பு தேறட்டும் எப்படியிருக்க பாரு, முன்ன மாதிரியில்லைடா நீ ஆளே மாறி ... பெரியம்மா ஜெயந்தி முந்திக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
”முதல்ல அந்த ரசகுல்லாவை கீழே வைங்க வைங்க அதை, இப்படி சாப்பிட்டா உங்களுக்கு சுகர் ஏறிடும் சாப்பிடக்கூடாது”