Page 27 of 34
”ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகாதுன்னு ரங்கனே சொன்னபின்னாடி உன் பேச்சை நான் கேட்கவே மாட்டேன் ஜெயந்தி, இது எனக்குத்தான்” என சொல்லி லபக்கென அந்த இனிப்பை வாயில் போட்டு ரசித்து ருசித்து சந்தோசமாக சாப்பிடலானார்.
அதைக் கண்ட விஷ்ணுவோ
”என்ன ரங்கா வடை போன கணக்கா உனக்கு ரசகுல்லா போயிடுச்சி போல, பார்த்துக்கடா இ ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
”மனசு சரியில்லையாம், சாப்பிட பிடிக்கலையாம்”
”நான் சரி பண்றேன்” என சொல்லியவன் சாப்பிட்டவரை போதுமென நினைத்து எழ உடனே