Page 12 of 28
சென்றுவிடுவாள், சில சமயங்களில் காயத்ரியுடன் செல்வாள், சில சமயம்தான் பஸ் ஸ்டான்ட் வருவாள். இன்று நடக்க மனமில்லாமல் பஸ்ஸில் செல்ல வந்திருந்தாள்.
பஸ் எங்கே என அங்கும் இங்கும் கண்களை அலைபாய விட்டாள் கயல், அவளது அழகிய கண்களில் இளங்கோதான் முதலில் தெரிந்தான் அவனைக் கண்டதும் அவளுக்குள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
க பாருடா உன் முறைப்பொண்ணு“ என மகேஷ் சொல்ல இளங்கோவோ
”முறைப்பொண்ணா” என சொல்லியபடியே நண்பன் கைகாட்டிய இடத்தைப் பார்த்தான். அங்கு