Page 11 of 28
முதலில் இளங்கோதான் பஸ் ஸ்டான்டிற்கு வந்தான், அங்கிருந்த தனது தோழர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
”இன்னிக்கும் நீ வரமாட்டேன்னு நினைச்சோம், பரவாயில்லையே வந்துட்டியே” என விக்னேஷ் சொல்ல அதற்கு இளங்கோவோ
”இன்னிக்கு அண்ணாங்க ஊருக்கு போறாங்க, அவங்களுக்காத்தானே நான் 1 வாரம் ... pan>, பாபநாசத்தில் இருந்த போது பள்ளி அருகிலேயே இருக்கும் அதனால், அவள் நடந்தே சென்றுவிடுவாள் இங்கோ ஒரு ஸ்டாப்பிங் பஸ்சில் செல்ல வேண்டும், சில சமயம் நடந்தே
This story is now available on Chillzee KiMo.
...