(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

பண்ணிகிட்டிருந்தப்போ நீ திடீர்னு வெளில வந்து அந்த ரோஜா கிட்ட ஏதோ பேசிகிட்டிருந்த....

ஏனோ  உன்னுடைய இந்த   எழிலான குழந்தை தனமான முகத்தை கண்டதும் அப்பயே என்னுள்  சின்ன தடுமாற்றம்... மனதில் அலை அடிக்க ஆரம்பித்தது...

அதுவரை  எத்தனையோ பெண்களை பார்த்திருக்கேன்... ஏன் என்னை  மயக்க என்று  எத்தனையோ பெண்கள் ஆபாச உடைகளில் கூட என் கண் முன்னே வந்திருக்கிறார்கள்..

<

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்து விலகி நிக்கணும்னு தயார் பண்ணி வந்தேன்....

என் மனம் தெரிந்து கொண்ட அம்மா அப்பவும் கேட்டார்கள்

நீயே கட்டிக்கோ.. என்று.. அப்பயே சரி சொல்லிடலாம் னு நினைச்சேன்.. ஆனால் என் ஈகோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.