Page 2 of 27
இயலும்...
தன மொபைலை எடுத்தவன் ஒரு முறை தூங்கிக்கொண்டிருந்த அபியை பார்த்தான். நல்ல உறக்கத்தில் இருந்தாள். மெதுவாக அவளை விட்டு சற்று தூரம் நகர்ந்து பால்கனியின் அருகே சென்று நின்றான்.
நந்துவின் மொபைல் அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம். நந்தா அழைத்தான்.
"இவன் என்ன தூங்கவே மாட்டானா?" என்று எண்ணியபடி காலை அட்டென்ட் செய்தாள்.
"டேய்ய்
...
This story is now available on Chillzee KiMo.
...
மல் தான் அவளிடம் கோவம் கொண்டதும் இல்லாமல் அவளை அந்த கஷ்டத்தில் தனியே விட்டோமே என்று அவள் மனம் வேதனை அடைந்தது.
"அண்ணா... நீ நிஜமா சொல்றியா?" என்று கேட்ட நந்துவின் குரலே அவள் அழுகிறாள் என