Page 5 of 27
கோவம் இருக்கத்தான் செய்தது. இத்தனைக்கு பிறகும் அவளுக்கு என்னை அழைக்க தோன்றவில்லையே என. ஆனால் அதை எல்லாம் தாண்டி தன்னுடைய அருகாமை அவளுக்கு தேவை என்பதும் அவளுக்கு புரிந்தது. கடவுள் மேல் கோவம் வந்தது நந்துவுக்கு. எப்படி வாழ வேண்டியவள். என் அண்ணனுக்கு அவள் மேல் காதல் வந்தது, அதையாவது நிறைவேற்றியிருக்கலாம் , இல்லை அவளின் திருமண வாழ்வெனும் சிறப்பாக இருந்திருக்கலாம்.இரண்டும் இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளிய கூட்டிட்டு போயிடுவான். நம்ம பேசுவோம். "என்றவன் அவர்க்கு பிரேக் பாஸ்ட் எடுத்து வைத்துவிட்டு காலையில் சாப்பிட வேண்டிய மெடிசின்ஸ் எல்லாம் வரிசைப்படி எடுத்து கொடுத்துவிட்டு விடை பெற்று கொண்டு