Page 7 of 27
தனதறைக்கு சென்றாள் அபி.
அந்த கஃபேடீரியாவுக்குள் வந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆனது. முகம் இறுக உட்கார்ந்திருந்தான் நந்தா. அவன் முகத்தை பார்த்து ஆதியால் எதையும் யூகிக்க முடியவில்லை. சரி அவனே சொல்லட்டும் என காத்திருந்தான். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் ஆதியே ஆரம்பித்தான்.
"டேய் என்னடா? என்னாச்சு? உன் முகமே சரியில்ல. ஏதாவது பிரச்சனையா? அபி கூட? " -
...
This story is now available on Chillzee KiMo.
...
படியும் மூணு வருஷம் முன்னாடி சொன்ன மாதிரி இல்லை இது தப்பு, அவ அனுமதி இல்லாம நான் எதுவும் சொல்லமுடியாதுனு தத்துவம் பேசுவியோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்" என நிலையை இலகுவாக்க ஆதி சொல்ல,