Page 4 of 27
அவளின் கல்யாணத்திற்க்காக அழைத்தாள்.
நந்துவை திருமணத்திற்கு வரும்படி அழைத்தவள் அடுத்து சொன்னது தான் நந்துவிற்கு தலையில் இடி இறக்கியது போல இருந்தது.
அவள் சொன்னது இது தான். அபியை திருமணத்திற்கு அழைப்பதற்காக அவளின் எண்ணை பெற அவர்களின் வீட்டிற்கு சென்றவேளை வரவேற்றது கதிரவன் இறந்த செய்தி தான். அபி தான் தன்னிடம் அதை பற்றி சொல்லவில்லை, பரவாயில்லை அவள் சூழ்நிலை அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மே? என்ற வருத்தம் நாளாக கோவமாக மாறியது. அதன் பின் நந்து அபியை தொடர்புகொள்ள முயலவில்லை. முயன்றிருந்தால் பயன் இருந்திருக்காது என நந்துவுக்கு இப்போது புரிந்தது. இப்போதும் நந்துவுக்கு அபியின் மேல்