Page 12 of 25
கல்யாண போட்டோவை எடுத்துட்டுப் போனான். எதுக்கு இவன் போட்டோ எடுத்துட்டு போறான்னு அன்னிக்கே நான் யோசிச்சேன் ஆனா, அன்னிக்கு இருந்த கவலையில நான் யோசிக்கலை ஆனா, இன்னிக்குதான் புரியுது வினய்கிட்ட உருவான மாற்றமானது அந்த போட்டோவை பார்த்ததால வந்திருக்கு”
”என்னப்பா சொல்ற எனக்குப் புரியலையே” என துறவி கேட்க அதற்கு அபி
”ஆதிரை ... அவளுக்கு நான் கொடுத்த சக்திகளோட என்னோட நினைவுகளையும் நான் கொடுத்திருந்தேன், அதை வைச்சி அவள் ஊட்டியில அவள் பிறக்கறதுக்கு முன்னாடியிருந்து உனக்கு கடந்த கால வாழ்க்கையை காட்டினாள்
This story is now available on Chillzee KiMo.
...