Page 16 of 25
மறைந்துவிட்டது. அந்த ஆன்மா மறையும் போது ஏற்பட்ட பளீரென்ற வெளிச்சத்தில் அபியின் கண்கள் கூசவும் அவன் கண்களை மூடிக் கொண்டான். சில நொடிகள் கழித்து திறந்துப் பார்க்க அவனது அறையில் இருந்தான், எதிரில் அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆதிரை.
”மாமா” என அழைக்கவும் அவனோ அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது செயலைக் கண்டு குழ ... n>”
என சொல்ல அவரோ “ஆதிரை என் தங்கமே வாடிம்மா வா, நாம போலாம் இவனோட இருக்காத, அவன் உன் பாலை பிடிங்கி குடிச்சிடுவான்” என சொல்ல அபியோ அதிர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...