Page 19 of 25
“ஆமாம்”
“முடியாது தாத்தா, நானே அவள் குணமாகனும்னு நினைச்சி அவளை கூட்டிட்டுப் போறேன், இது ஒண்ணும் டூர் கிடையாது, அவள் குணமான பின்னாடி எல்லாரையும் கூட்டிட்டுப் போறேன்”
”அதுக்கில்லைடா நாங்க வர்றதால உனக்கு என்ன கஷ்டம்ங்கறேன், நாங்க அவளை பார்த்துக்கறோம்”
”அவள் என்னை விட்டு நகரமாட்டா தாத்தா, அதோட எல்லாரையும் நான ... pan>.
”நான் எடுத்தது கூட நல்லகாய்தான்” என பாட்டி சொல்ல அவளோ ”இல்லை” என்றாள். பாட்டி அபியை பார்க்க அவனோ
This story is now available on Chillzee KiMo.
...