Page 15 of 25
”வழியை நீதான் கண்டுபிடிக்கனும்”
”சரி நான் எப்படி இங்க வந்தேன், அதையாவது சொல்லுங்க”
”என்னோட சக்திகள் முழுவதும் ஆதிரைகிட்ட கொடுத்தப்ப அவளுக்கு ஒத்துக்காத சக்திகளும் இருந்திருக்கு, அது ஆண்களுக்குதான் பயன்படும், அந்தச் சக்தியை நீ கேட்டதுக்காக உனக்கு கொடுத்தா, அது என்னோட சக்திங்கறதால உன்னால என்னை இப்ப பார்க்க முடிஞ்சது“
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தான்
”துறவி இருங்க, போகாதீங்க, திரும்பி வாங்க ஏதோ சொல்ல வந்தீங்களே அதை சொல்லிட்டு போங்க, ஆதிரையோட கடமை என்ன சொல்லுங்க” என அவன் கத்த துறவியின் ஆன்மா