Page 23 of 25
”நாங்க தியானம் செஞ்சிக்கிட்டே இருந்தோம், ஒரு நாள் துறவி எங்களைக் கூப்பிட்டாரு. அப்ப நாங்க வந்து பார்த்தப்ப ரிஷி துறவியை சிறைப் பிடிச்சான். அதனால துறவி தனது சக்திகளை ஆதிரைக்கு தந்தாரு. அந்த சக்தியின் வெளிபாடா ஆதிரை அங்கிருந்து தூக்கி வீசியெறியபட்டா, நாங்க ஆதிரை பின்னாடியே வந்துட்டோம், அங்க உ ... த்தை இப்ப எனக்காக நீங்க ஒரு உதவி செய்யனும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆதிரைக்காக நீ என்ன சொன்னாலும் அதை நாங்க கண்டிப்பா செய்வோம்” என ராம்நாத்