Page 12 of 12
அன்றைய இரவு உணவு முடிந்த பிறகு கண்ணம்மா சீக்கிரமே உறங்கச் சென்றுவிட்டாள். நாளை விடுமுறை. அதனால் தேர்வு இருக்கிறதே என்று கண்விழித்துப் படிக்க வேண்டியதில்லை. அப்படியே இருந்தாலும் அவள் படிப்பதற்கு சிரமப்படத் தேவையில்லை.
ஏற்கனவே படித்த பாடங்கள்தான்.
குளிப்பதற்காக இரவு உடையை எடுப்பதற்கு அலமாரி கதவைத் திறந்தவளின் கண்களில் அந
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page