Page 8 of 12
நின்றிருந்தான்.
"இது லைப்ரரி. இங்கே எதுவும் பேச வேண்டாம் திவாகர். மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். நாம வெளியில் போகலாம்." என்றவள் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
அவனும் வேறு வழியில்லாமல் அவளைப் பின்தொடர ஆரம்பித்தான்.
கண்ணம்மாவிற்கு பதட்டமாக இருந்தது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தனக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பதைக் கூறினாள். ஆனால் அவனோ தன்னை சமாதானம் செய்வதற்காக அவள் பொய் சொல்கிறாள் என்று எண்ணினான்.