(Reading time: 21 - 41 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

நின்றிருந்தான்.

"இது லைப்ரரி. இங்கே எதுவும் பேச வேண்டாம் திவாகர். மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். நாம வெளியில் போகலாம்." என்றவள் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

அவனும் வேறு வழியில்லாமல் அவளைப் பின்தொடர ஆரம்பித்தான்.

கண்ணம்மாவிற்கு பதட்டமாக இருந்தது. <

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தனக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பதைக் கூறினாள். ஆனால் அவனோ  தன்னை சமாதானம் செய்வதற்காக அவள் பொய் சொல்கிறாள் என்று எண்ணினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.