Page 7 of 12
ஆனால் அவன் தனக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்க விரும்புகிறான் என்று அறிய நேர்ந்தபோதுதான் துடித்துப்போனாள்.
அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். அத்துடன் பாட்டி திலகவதி அவளை தாயின் ஏக்கம் வராமல் தாய்க்கும் மேலாக வளர்த்தவர். அவர்களைப் பிரிய முடியாமல்தானே அவள் தந்தையின் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே. அடுத்தது மகன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள். எதிரே அவள் வகுப்பில் பயிலும் திவாகர் நின்றிருந்தான்.
பேச வந்துவிட்டானே தவிர, என்ன பேசுவதென்ற குழப்பம் அவனுக்கு இருந்தது. தயக்கத்துடன்