Page 2 of 12
மிரட்டினார்.
கண்ணம்மாவிற்கு சித்தியைக் கண்டாலே உடல் உதறும். அவளிடம் பேத்தியை விட முடியாமல்தான் திலகவதியே சிறு வயதில் இருந்து பேத்தியின் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.
அப்படிப்பட்டவளிடம் இந்த வயதில் பேத்தியை அனுப்புவதா? அதுவும் அவர்கள் பாசத்தில் கூப்பிடவில்லை. பணத்திற்காக கூப்பிடுகிறார்கள். அவளை மருமகளாக ஏற்றுக் க ... ங்கேயே என் கண் முன்னே இருந்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் அப்போதும் சம்மதிக்கவில்லை. ஆனால் கண்ணம்மாவே இந்தத் திருமணம் கண்டிப்பாக