Page 6 of 12
அனுப்பியிருந்தான்.
படிக்கச் சென்றபிறகு அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தனிமையுணர்வு குறைந்தது.
இருந்தும் மகன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்கு நாளுக்கு நாள் அதிகமானது.
இளங்கனியன் தன்னுடைய அறையில் மகனுடன் இருந்து கொள்வான். அவளும் திருமணத்திற்கு முன் தன்னுடைய அறையாக இருந்த அறையிலேயே தங்கிக் கொண்டாள்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டுவிட்டு, மாப்பிள்ளை என் மகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
இதை எல்லாம் அவள் அறிய நேர்ந்தபோது அவனுடைய மறுப்பைக் கண்டு வருத்தப்படவில்லை.