Page 9 of 12
"இல்லை நீ பொய் சொல்லுறே. நான் ஏழை என்பதற்காக என்னை மறுக்கிறாயா?" என்று வருத்தமுடன் கேட்டான்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவன் நல்லவன். இல்லை என்றால் முகத்தில் அடித்தது போன்று அவனை அவளால் ஒதுக்க முடியும். அவளுடைய மறுப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் அவன் தவறான முடிவிற்குப் போய்விட்டால ... கிட்ட எதையும் சொல்லலை
This story is now available on Chillzee KiMo.
...
"உணர்ந்திட்டயே அதுவே போதும் திவாகர். எனக்கு மனசு உறுத்தலாவே இருந்துச்சு. நீ ரொம்ப