Page 15 of 18
போல உட்கார்ந்திருந்தாள். அந்த குரலே அவளின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது.
பாத்ரூமில் இருந்து வெளியே நந்தா வரும் வரையிலும் அப்படியே இருந்தவளை நந்தா அழைக்கவும் என்ன என்பதை போல அவனை பார்த்தாள்.
"எத்தனை தடவை கேக்கறது? யாரு கால் பண்ணுனா?" நந்தா கேட்கவும், "ஹாஸ்பிடல்ல இருந்து. உன்னை சீக்கிரம் வர சொல்லி" என்று ஏதோ கி கொடுத்த பொம்மை போல சொல்லிமுடித்தவள் அந்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள் அபி செல்ல, நந்தாவின் ரூமை திறந்தான் ஆதி.
லைட் கூட போடாமல் அந்த கட்டிலில் கிடந்தாள் நந்து. உள்ளே நுழைந்தவன் லைட்டை ஆன் செய்தான். அபி தான் என்று நினைத்த்து எழுந்த நந்து அங்கு ஆதியை