Page 13 of 18
மரத்தடியில் இருந்த இருக்கையில் சென்று தனியே அமர்ந்தான். நந்தாவின் பாராமுகத்தை அபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் காரணத்தை பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. நந்துவையும் ஆதியையும் பார்த்தாள். இருவரும் அமைதியாக இருந்தனர். திரும்பி பார்த்தாள். தன் கை முஷ்டியால் அந்த மரத்தை குத்தி கொண்டிருந்தான் நந்தா. மெல்ல எழுந்தவள் அவன் இருந்த இடம் நோக்கி செல்ல ஆதியின் முகத்தில் புன
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை தான் பாதிக்குது. அது உங்களுக்கு புரியுதான்னு தெரியல? "என்றவள் அங்கிருந்து நகர, அவளின் மனவாட்டம் அவனுக்கு வருத்தத்தை தந்தது. "உனக்கு தான் புரியல அபி" மனதில் நினைத்தவன், "சாரி அபி, என் கோபம்