Page 2 of 27
இருந்த கலக்கமும் போய் இப்போது முழு உற்சாகம் வந்திருந்தது. காமாட்சிக்கு அப்பத்தாவிற்கும் தங்கள் வீட்டு பெண் நல்ல குடும்பத்திற்கு தான் வாழ்க்கைப்பட போகிறாள் என்ற நிம்மதி பிறந்தது.
ஆதவ் அவனின் நெருங்கிய நண்பன் ஆகாஷை மட்டும் அழைத்திருந்தான்.
அவனும் ராஜசேகருடன் புறப்பட்டு வரவும் இருவரும் ஆதவ் அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.
"டேய் மச்சான் சினிமா மாதிரி இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்லைடா. எப்படி சொல்றதுன்னு தெரியல" -ஆதவ்
"அப்போ சொல்லாத விடு." -ஆகாஷ்
"டேய்ய்ய்ய்... இரு சொல்றேன்..."என்று சிலநொடிகள் அமைதி காத்தவன் பின் சொல்ல தொடங்கினான்.