Page 6 of 27
மட்டும் தான் பிடிக்கவில்லையோ ?" என்று சரியாக தவறாக நினைத்தான் ஆதவ். அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனின் மனதில் உண்டான ஏமாற்றம் எதனால், இது சூழ்நிலையால் நடக்கும் திருமணம் தானே பின்பு ஏன் அவளின் பாராமுகம் நமக்கு ஏமாற்றத்தை தரவேண்டும் என்று அவன் யோசிக்கவில்லை.
ஆனால் மஞ்சரியின் உண்மை நிலை அதுவல்ல.அவன் கைபட்டதும் அவளையும் அறியாமல் அவளின் முகம் செம்மை கோலம் பூசியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றி செட் செய்தவன் போர்வையை மூடி கொண்டு தூங்குவது போல படுத்து கொண்டான். அடுத்த இரண்டு நிமிடங்களில் அந்த கடிகாரம் பயங்கர சத்தத்துடன் அடிக்கவும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தான் ஆகாஷ்.