Page 7 of 27
"என்னடா இது இப்போதான் தூங்குனேன். அதுக்குள்ள நேரமாச்சா ?" என்று ஒரே ஆச்சர்யம் ஆகாஷுக்கு.
அருகே இருந்த கடிகாரத்தை தேடி பிடித்து அணைத்தவன், நேராக பால்கனிக்கு சென்றான். ஒரே இருட்டாக இருந்தது.
"என்னடா இது இவ்ளோ இருட்டா இருக்கு. சரி கிராமம்னா அப்படிதான் இருக்கும் போல. நம்ம போயி குளிச்சிட்டு வந்து இவனை எழுப்பலாம். பாவம் தூங்கறான் " என்று எண்ணியவன் நேராக குளியலறைக
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டிக்கொண்டு தலையை சொரிந்து கொண்டிருந்த ஆகாஷை கண்டு சிரிப்பை அடக்கமுடியவில்லை ஆதவ்விற்கு. எத்தனை சிரமப்பட்டு சிரிப்பு அடங்காமல் குபுக் என வெளியே வர கடகடவென சிரிக்க ஆரம்பித்தான் ஆதவ்.