(Reading time: 49 - 98 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

குனிந்து நின்றிருந்த மஞ்சரியின் மார்பில் வந்து விழுந்த தாலி அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. கண்களில் வழிந்த  இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் கன்னங்களில் உருண்டு ஆதவின் கையில் விழுந்தது.

அந்த அதிகாலை நேரம் அந்த பேருந்து மருதமலையில் இருந்து மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மஞ்சரி. அவளின் அருகே ஆதவ் அமர்ந்திருந்தான். வண

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் கேட்கவும் தூக்கிவாரி போட எழுந்தாள் மஞ்சரி.

"அடடா மாப்பிளை சாருக்கு பொறுமையே இல்லைபோலவே" ஆதவ்வை அங்கு பார்த்த பெண்கள் கலகலத்து சிரிக்க, "அண்ணா நீ இங்க என்ன பண்ற?" என்றபடி கதவின் அருகே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.