(Reading time: 49 - 98 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

மஞ்சரியிடம் மீண்டும் வந்தவர், "நீ அவன் கிட்ட என்ன சொன்ன?" என்று மீண்டும் கேட்டார்.

"நீங்க சொன்னது தான் பாட்டி" -மஞ்சரி

"நீ என்ன சொன்னியோ அதை அப்படியே சொல்லு" -மங்களம்

"சாந்திமுகூர்த்தம் இன்னும் ஒரு ரெண்டு வாரம் தள்ளி வெச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்கனு சொன்னேன்" என மஞ்சரி சொல்லவும் மானசீகமாக தன் தலையிலும் மஞ்சரி தலையிலும் குட்டினார் மங்களம்.

"

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதிரி மறை எல்லாம் கழண்டு போகல" என்றவர் மஞ்சரிக்கும் ஆதவ்விற்கும் நடந்த பேச்சில் ஏற்பட்ட குழப்பத்தை பற்றி சொல்ல, "ஏன் பாட்டி  இது தான் இப்போ தலை போற பிரச்சனையா? உங்க பேரன் என்னை நிம்மதியா தூங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.