Page 25 of 27
"ஹ்ம்ம் அவங்க வீட்ல இந்நேரம் ஒரு குட்டி தூக்கம் போட்ருப்பாங்க" என்றவனை முறைத்தான் ஆதவ்.
"அப்பறம் ஏன்டா பொய் சொன்ன?" ஆதவ்
"அப்போ தான நீ வருவ. ஆனா நல்லா பண்றிங்கடா. பிடிக்கலை பிடிக்கலைனு சொல்லிட்டு இப்போ எங்கே எங்கே னு பாட்டு பாடற!!!" -ஆகாஷ்
"சே சே அப்படி எல்லாம் இல்ல. நீ சொன்னியேனு தான் கேட்டேன். மத்தபடி உன்கூட வாக் பண்ற சுகம் வேற யார்கூட வாக் பண்ணால
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிறமாதிரி இல்லை" எனவும் "அப்பறம்?" என்றான் ஆதவ்.
"சாந்திமுகூர்த்தம்னா பர்ஸ்ட் நைட்" ஆகாஷ் சொல்ல ஆதவ்விற்கு இப்போது புரிந்தது ஏன் மஞ்சரி அதை சொல்ல அந்த திணறு திணறினாள் என்று.