Page 24 of 27
விடமாட்டான்.நீங்க என்ன நிம்மதியா சாப்பிட விடமாட்டிங்க.. நான் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பாவம் பண்ணேன்?" -ஆகாஷ்
"அவன் பிரெண்டா இருக்கியே அது போதாதா?" -மங்களம் சொல்ல தலையில் அடித்து கொண்டான் ஆகாஷ்.
"இப்போ இதுக்கு நான் என்ன பண்ணனும்?" -ஆகாஷ்
"அவன் கிட்ட இதை நீ தான் சொல்லணும்" மங்களம் சொல்ல, "அவ்ளோ தான. இப்போ நான் போயி சாப்பிடலாமா?" என்றவன் உள்ளே செல்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனதிற்குள் நம்பியாரை போல கையை பிசைந்தான் ஆகாஷ்.
"டேய் இன்னும் எவ்ளோ நேரம்டா நடக்கணும்... உன் சிஸ்டர் எங்க காணோம்" ஆதவ்வின் கண் அந்த தோப்பை ஒருமுறை சுற்றி வந்தது மஞ்சரியை தேடி.