Page 14 of 29
வர்றடா, அவரும் இப்படித்தான் யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சரி உடனே அதை தீர்க்க கிளம்பிடுவாரு, நேரம் காலமே பார்க்க மாட்டாரு, நீயும் அப்படித்தான் இருக்க எல்லாரையும் நல்லா பார்த்துக்கனும், யார் கவலையா இருந்தாலும் சரி பண்ணனும்னு நினைக்கற உன்னோட இந்த எண்ணம் நல்லதுதான், அதுக்காக இப்படியா இந்நேரம் நீ இங்க வந்தது தப்பு அதோட அந்த பொண்ணு கூட இருந்தது தப்பு”
”ஆனா பாட்ட ... வந்ததில இருந்து யார்கிட்டயும் பேசறதில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியும் நானும் பார்த்திருக்கேன்”
”அவளுக்கு அப்பா அம்மாவோட பாசம் இல்லாம கஷ்டப்படறா பாட்டி”