(Reading time: 47 - 94 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

கொள்வார்கள் என்பது கூட ஓரளவு ஊகம் செய்துக் கொண்டான், நிச்சயம் தன்னை பற்றிய உரையாடலும் அதில் இருக்கும் என நினைத்து அமைதி காத்தான்.

அதே போல மிர்ணாளினியின் பேச்சிலும் முக்கால்வாசி ரங்கனே இடம் பிடித்திருந்தான் பேசி பேசி ஒருவழியாக தனது மனக்குமுறல் நீங்கி மனம் தெளிவாக, முகம் அமைதியாக இப்போது சிரித்தபடியே பேசினாள் மிர்ணாளினி

அன்னம்மா இருக்காங்க அவங்க எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனுக்கு தெரியாம போன் செய்றியா

இல்லை அவரே கொண்டு வந்து கொடுத்தாரு

அப்ப உன்கிட்ட பேசனும்னா இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணட்டுமா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.