Page 7 of 29
”எங்கம்மா இருக்க” என கேட்ட தாயிடம் ரங்கனை பற்றி எப்படி சொல்வது என புரியாமல் சட்டென
”நான் தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கேன், இங்க எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு அதை செஞ்சிக்கிட்டு இருக்கேன்”
”அங்க உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே”
”பிரச்சனையா” என கேட்டபடியே ரங்கனை பார்க்க அவனோ அவள ... >”மத்தவங்களை விடும்மா அப்பா என்ன சொன்னாரும்மா, அவர் என்னை புரிஞ்சிக்கிட்டாரா”
”புரிஞ்சிக்கிட்டு இருந்தா இந்நேரம் உன்னை தேடியிருப் பாரேம்மா அவர் அப்படியே கல்லு
This story is now available on Chillzee KiMo.
...