Page 4 of 29
அவளின் அந்த பார்வையைக் கண்டதும் புரிந்துக் கொண்ட ரங்கன் உற்சாகமானான்
”சொல்லு என்ன விசயம் மிர்ணாளினி” என கேட்க அவளோ
”எனக்கு என் அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சி” என சிறுபிள்ளை போல குரல் உடைந்து பேசவும் ஒரு நொடி தன்னையே திட்டிக் கொண்டான் ரங்கன்
”சாரி மிர்ணாளினி நான் இதை யோசிக்கலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டினான். அதைக் கண்டவள் வியந்து போய் ரங்கனிடம்
”இது எதுக்கு” என கேட்க அதற்கு ரங்கனோ
”உன் அம்மாகிட்ட ஃபோன்ல பேசிக்க”