(Reading time: 19 - 38 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

இவளுக்கே சற்று எரிச்சலை தந்தது .... “வரமுடியாதுன்னு சொல்றவர் கிட்ட வான்னு சொன்னா என்ன அர்த்தம் ...இதென்ன பிடிவாதம்?” என்று இவள் யோசித்து கொண்டே மல்லிகாவை பார்க்க ....அவள் பார்வை புரிந்ததோ என்னமோ மல்லிகாவிற்கு...

"பொன்னி மாமியார்ங்கிற ஸ்தானத்துல நான் உன்கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான் ....பாலாவை வேளா வேளைக்கு சரியா சாப்பிட வெச்சிடு ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு அட

...
This story is now available on Chillzee KiMo.
...

..." என்று சொன்னபோது மல்லிகாவின் முகத்தில் தெரிந்த அந்த கம்பீரத்தை கண்டு அசந்து தான் போனாள் பொன்னி.

"பாலா ...ரொம்ப கோவக்காரன்....  ரொம்ப பாசக்காரன் ... ரொம்ப பிடிவாதக்காரனும் கூட ......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.