(Reading time: 19 - 38 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

அவனை அதிகாரம் பண்ணனும்னா அது பாசத்தால மட்டும் தான் முடியும்."

"உன்னை பார்த்ததும் எனக்கு உன்கிட்ட” என்று அவள் ஏதோ சொல்ல வர அதற்குள் மல்லிகாவின் அலைபேசி அலறியது அவன் தான் அழைத்திருந்தான்.

"பொன்னியை என்ன சொன்ன நீ ?

........

அதெல்லாம் முடியாது பாலா ....கல்யாணம் முடிஞ்சு வந்து வீட்ல சமைக்கிற சமையல் .....

......

எனக்கு அதெல்லாம் தே

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்க ...

"கூப்பிட்டேன் ....அவங்க தான் ....முதல்ல நம்மளை ...உங்களை .." அவள் தடுமாறினாள். இந்த தடுமாற்றத்தை அவள் துளியும் விரும்பவில்லை அதே சமயம் தடுமாறாமல் இருக்கவும் இயலவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.