Page 13 of 24
காட்டனுமா, பாவம்ணா அவங்களை பாருண்ணா” என சொல்ல அப்போதுதான் இயல்புக்கு வந்தவன் தன் முன்னே நின்றுக் கொண்டிருந்த 2 பெண்களையும் பார்த்து சிரித்தான்
”எப்படியிருக்க காவேரி” என கேட்க அதற்கு பூரணியோ
”மாமா நான்தானே முதல்ல வந்தேன் என்னை கேட்காம காவேரியை கேட்டா எப்படி” என சண்டைக்கு வர அதற்கு காவேரிய ... இயல்பாக ஒரு மாமன் முறைப்பெண்ணிடம் பேசி பழகும் விதத்தில் கிண்டலும் நையாண்டியும் இருக்கும் இம்முறை இரு பெண்களும் கண்கள் கலங்க நின்று மன்னிப்பு கேட்டு கெஞ்சுவது அவனுக்கு அச்சத்தை தந்தது.
This story is now available on Chillzee KiMo.
...